த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: உழவர்களின் கண்டுபிடிப்பு :: சோலார் விதைப்புக் கருவி
நன்மைகள்
முந்தைய பக்கம்
சூரிய ஒளியை பயன்படுத்தி இயங்குவதால் சுற்றுச் சூழல் மாசுபடாது.
எடை குறைவு அதனால் மண் இறுகாது.
4 வேலையாட்கள் 2 மாடுகளின் வேலைப் பளுவை குறைக்கிறது.
சீரான இடைவெளியில் விதைப்பதால் விதையோடு அளவு வீணாகாமல் தடுக்கப்படுகிறது.
மண்புழு மற்றும் நுண்ணுயிர்கள் காக்கப்படுகிறது.
அதிக ஆழம் தோண்டாத காரணத்தினால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகிறது.
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016